பாசமுடன் அரவணைக்கும் அன்னை,
நம்பிக்கையை ஊட்டும் தந்தை,
கைமாறு கருதாது உதவும் நண்பர்கள்,
இவை அனைத்தையும் தருபவள் அவள் என்று காதலித்தேன்,
சற்று சறுக்கியது அப்பாதை,விழுந்தேன் பாதாளத்தில்,
நண்பர்கள் உதவ..அன்னையும் தந்தையும் என்னை தாங்கி பிடிக்க,
நிமிருந்து பார்த்தேன்..அவளை காணவில்லை..
என் நிலையை உணர்ந்து திரும்பி பார்த்தேன்..
பாதாளத்தில் ஆண்கள் பெண்கள் என பலபேர் – மீள முடியாமல் !!
காதலிப்பது குற்றமில்லை..அதை காரணமின்றி கலைப்பது குற்றமே !!

No comments:
Post a Comment