“எங்கும் ஒலிக்கும் மழலை குரல்கள்..
பொங்கும் மகிழ்ச்சி அலைகள்..
அங்குமிங்கும் ஓடும் கால்கள்..
ஆட்டமும் கொண்டாட்டமுமாய் சின்னஞ்சிறுவர்கள்..”
- என கண்ணீருடன் படிப்பதை பாதியில் நிறுத்தி எழுந்து சென்றாள்,
பார்வையற்றோர் பள்ளியில் புதிதாய் சேர்ந்த மாணவி.
பிறர் வாழ நம்மால் முடிந்ததை செய்வோம்…கண்தானமும் நம்மால் செய்ய துணிந்தது என்பதை நினைப்போம் !!

No comments:
Post a Comment